, ,

அருப்புக்கோட்டை கல்வி மாவட்டம்


அருப்புக்கோட்டை கல்வி மாவட்டம்  
முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை 

கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி துவங்கி 31ம் தேதி  வரை நடைபெற்று முடிந்த தமிழக பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை  பிடித்துள்ளனர் 
 அவர்கள் பெற்ற மதிப்பெண்களும் பின்வருமாறு :


இதில் முதலாவது மற்றும் மூன்றாவது இடத்தை நோபிள் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்களும்,இரண்டாவது இடத்தினை அருப்புக்கோட்டை 
எஸ் .பி.கே  ஆண்கள் பள்ளி மாணவனும் பிடித்துள்ளனர்.இவர்கள்  பள்ளிக்கும்,ஆசிரியர்களுக்கும்,பள்ளி மாணவ ,மாணவியருக்கும்,பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். 




0 கருத்துகள்: